Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் பணியின் போது உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
காவல்துறையில், பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
அதன்படி, எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் காவல் உதவிஆய்வாளர் ராமச்சந்திரன் தலைமையில், பிளக்ஸ் வைத்து மாணவர்கள் முன்னிலையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.